சென்னை: கடலூர் மாவட்டம் அரங்கூர் ஊராட்சியைச் சேர்ந்த அர்ச்சுணன் என்பவர் அங்குள்ள மயானத்தை, தனது சொந்த செலவில் மரங்கள், பூச்செடிகள் வைத்து பராமரித்து வரும் நிலையில், அவரை நேரில் அழைத்து தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்தார்
The post கடலூர் மாவட்டம் திட்டகுடி அருகே மயானத்தை பராமரித்த விவசாயி அர்ச்சுனனை நேரில் அழைத்து தலைமைச் செயலர் பாராட்டு appeared first on Dinakaran.